/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் பருப்பு ரூ.46 லட்சம் விற்பனை
/
தேங்காய் பருப்பு ரூ.46 லட்சம் விற்பனை
ADDED : ஜூலை 30, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வெள்ளகோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், வாணியாம்பாடி, விளாத்திகுளம், மூலனுார், முத்துார் பகுதி விவசாயிகள், 75 பேர், 21 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
முதல் தரம் கிலோ, 241.71 ரூபாய்க்கும், இரண் டாம் தரம் 110.19 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 46 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.