sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

/

நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு


ADDED : ஏப் 09, 2025 12:19 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், நாளை (10ம் தேதி) மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், நாளை (10ம் தேதி), மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இயங்கி வரும் பார்கள் ( எப்.எல்.,1) மற்றும் மனமகிழ் மன்றங்கள் (எப்.எல்.,2) உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் (எப்.எல்.,3) ஆகியவை அனைத்தும், அன்றைய நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, என உத்தரவிடப்படுகிறது.

மீறுபவர்கள் மீது, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us