sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி மாணவி துாக்கில் தற்கொலை

/

கல்லுாரி மாணவி துாக்கில் தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கில் தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கில் தற்கொலை


ADDED : மார் 20, 2025 05:07 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம், காளிவேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மகள் கணீஸ்வரி, 20. கோவை தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

நேற்று முன்தினம், இரவு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, உடல்நலக் கோளாறு காரணமாக, தான் தற்கொலை செய்து கொள்வதாக, போனில் வீடியோ எடுத்து, தனது தோழிகளுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்து அவரின் வீட்டுக்கு வந்த தோழி கூறிய பின்னர்தான் கணீஸ்வரி தற்கொலை செய்தது பெற்றோருக்கு தெரிந்துள்ளது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us