sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின

/

 குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின

 குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின

 குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின


ADDED : டிச 23, 2025 07:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நுாறு கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அதை முறைப்படி தாங்களாகவே அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாநகராட்சி உதவி கமிஷனர் கணேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர் ஆத்துப்பாளையத்தில் பொது இடங்களில் குப்பை கொட்ட வந்த நிறுவனத்துக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிவன் தியேட்டர் அருகில் உள்ள நிறுவனம் மற்றும் மருதாசலபுரம் மைதானத்தில் குப்பை கொட்ட வந்த நிறுவனம் என, இரு நிறுவனங்களுக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us