sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா

/

அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா

அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா

அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா


ADDED : ஏப் 21, 2025 09:36 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் சந்திரா பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விழா நடந்தது.

விழாவில் சங்கரராமநல்லுார் பேரூராட்சித்தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தாமோதரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கன்னிஸ்வரி, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் அவரின் பணி அனுபவம் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us