ADDED : பிப் 08, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுவாய், அலமேலுமங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி, புண்யாகம், சுதர்சன ஹோமம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆவுடை நாயகி வழிபாட்டு மன்ற அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.