sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கஞ்சா சாக்லெட் பறிமுதல்

/

கஞ்சா சாக்லெட் பறிமுதல்

கஞ்சா சாக்லெட் பறிமுதல்

கஞ்சா சாக்லெட் பறிமுதல்


ADDED : செப் 23, 2024 12:29 AM

Google News

ADDED : செப் 23, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் வடக்கு போலீசார் திருப்பூர் லட்சுமி நகரில் வசித்து வரும், உத்திர பிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்த சத்யந்தரா குமார், 33, சுராஜ் குமார், 23 ஆகியோரை கைது செய்து, 12.7 கிலோ கஞ்சா கலந்த சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருமுருகன்பூண்டி போலீசார் அணைப்புதுாரில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அதில், விஜய் சந்தோஷ், 24 என்பவர் 200 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. கொங்கு மெயின் ரோட்டில் தங்கி வேலை செய்து வரும் பீஹாரை சேர்ந்த முகமது ஹாலீப், 34 என்பவரிடமும் விசாரித்தனர்.

ஊரில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா பொட்டலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 3.8 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us