sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங். அலுவலகத்துக்கு 'சீல்'

/

காங். அலுவலகத்துக்கு 'சீல்'

காங். அலுவலகத்துக்கு 'சீல்'

காங். அலுவலகத்துக்கு 'சீல்'


ADDED : டிச 31, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பில் இருந்த காங். கட்சி அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

திருப்பூர், 15 வேலம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிர-மித்து காங்கிரஸ் கட்சியினர் கட்டடம் கட்டி, கட்சி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்-தனர்.இதனையறிந்த ஆக்கிமிப்பை அகற்ற வலியு-றுத்தி வெங்கடாசலம் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்ப-டையில், கோர்ட் ஆக்கிரமிப்பை அகற்ற உத்த-விட்டு இருந்தது. அதனையொட்டி, திருப்பூர் வடக்கு தாலுகா நிர்வாகம் சார்பில், ஆக்கிர-மிப்பை அகற்ற காங். அலுவலகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆக்கிர-மிப்பு அகற்றப்படவில்லை.

இதனால், திருப்பூர் வடக்கு துணை தாசில்தார் அருள்,_ஆர்.ஐ. சுரேஷ், ஆகியோர் வேலம்பா-ளையம் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, 'அலுவ-லகத்தை காலி செய்ய வேண்டும்,' என்றனர். அங்கிருந்த நிர்வாகிகள், 'கால அவகாசம் வேண்டும்' என்று கேட்டதற்கு, அதிகாரிகள் மறுத்தனர். உடனே காங். மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன், தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின், அதிகா-ரிகள் 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us