sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரம் வெட்டியதால் சர்ச்சை

/

மரம் வெட்டியதால் சர்ச்சை

மரம் வெட்டியதால் சர்ச்சை

மரம் வெட்டியதால் சர்ச்சை


ADDED : பிப் 13, 2024 01:14 AM

Google News

ADDED : பிப் 13, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் ஒன்றியம், மீனாட்சி வலசு பகுதியிலுள்ள ஒரு கம்பெனி அருகே, சிவன்மலை நகர் உள்ளது.

இது சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி. அப்பகுதியில், ஏராளமான மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து இருந்தன. அவற்றில், பத்துக்கும் மேற்பட்ட மரங்களை, வருவாய்த்துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனிநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விதிமுறை மீறலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us