/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
283 நாளுக்கு பின் கொரோனா பாதிப்பு
/
283 நாளுக்கு பின் கொரோனா பாதிப்பு
ADDED : அக் 18, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கடந்த, 15ம் தேதி, திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் 283 நாளுக்குப் பின் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைந்து விடுவார்' என்றனர்.