ADDED : பிப் 08, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.கமிஷனர் ராமமூர்த்தி, துணை கமிஷனர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.