sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாடு

/

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாடு

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாடு

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாடு


ADDED : பிப் 13, 2025 12:27 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம் - சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் விரதம் இருந்து குழுவாக சென்றும், காவடி எடுத்தும் வந்து என, பல வகைகளில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்களின் மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்தது.






      Dinamalar
      Follow us