sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்

/

பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்

பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்

பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்


ADDED : ஜன 15, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'அம்ரித் பாரத்' திட்ட பணியால் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் குறுகலாக்கப்பட்ட நிலையில், ரயிலில் பயணிக்க பயணிகள் படையெடுத்ததால், எங்கு திரும்பினாலும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.

நேற்று முன்தினம் இரவு வந்த கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணிகள் கால்வைக்க கூட இடமில்லை. ஒருவரை ஒருவர் நெருக்கியபடி படிக்கட்டு வரை தொங்கிச் சென்றனர். அதிகாலை சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பிய சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸில் இருந்து தலா, 400 பேர் திருப்பூரில் இறங்கினர்.

நேற்று மதியம், பிலாஸ்பூர் - திருநெல்வேலி, கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்த நிமிடங்களில் திருப்பூர் வந்தது. இதனால், இரண்டாவது மற்றும் முதல் பிளாட்பார்மில் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை ஒரே நேரத்தில் காண முடிந்தது.

'அம்ரித் பாரத்' திட்ட மேம்பாட்டு பணிக்கு, பிளாட்பார்மின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு, கட்டுமான பணி நடந்து வருவதால், அவ்விடம் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது பிளாட்பார்மில் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்வது போன்ற சூழல் உருவானது.






      Dinamalar
      Follow us