sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு

/

ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு

ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு

ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு


ADDED : டிச 16, 2024 08:47 PM

Google News

ADDED : டிச 16, 2024 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஜன., 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, ஓய்வூதியர்களின் குறைகளை கேட்க உள்ளனர்.

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதது உள்பட எவ்வித குறைகள் இருப்பினும், மனுவாக எழுதி, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) வரும் 30ம் தேதிக்குள் கிடைக்கும்வகையில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பிவைக்கவேண்டும்.

மாநகராட்சி, அரசு போக்குவரத்துக்கழகம் வாயிலாக, ஓய்வூதியம் பெறுவோர் இந்த கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்கக்கூடாது. ஓய்வூதியர்கள், தங்கள் கோரிக்கைகளை, சங்கம் வாயிலாக அல்லாமல் நேரடி விண்ணப்பமாக அளிக்கவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us