sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்

/

தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்

தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்

தமிழில் பெயர்ப்பலகை மே 15 வரை அவகாசம்


ADDED : ஏப் 10, 2025 11:55 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்துவகை தொழிற்சாலைகளிலும் தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக, கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான இந்த குழுவின் முதல் கூட்டம், கலெக்டர் கிறிஸ்து ராஜ் தலைமையில் நடந்தது. ''மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வரும் மே 15ம் தேதிக்குள், நுாறு சதவீதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். காலக்கெடுவுக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்'' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us