sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு; 'திருப்பூர் நிம்மதி '

/

10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு; 'திருப்பூர் நிம்மதி '

10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு; 'திருப்பூர் நிம்மதி '

10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு; 'திருப்பூர் நிம்மதி '


ADDED : செப் 18, 2024 10:55 PM

Google News

ADDED : செப் 18, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு, பிரதான ரோடுகள் என, பல இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள தெருநாய் பிரச்னை குறித்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது கருத்தடை தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக, பத்தாயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வார்டுக்கு, இரண்டு நாட்கள் விதம் செலவிட்டு தெருநாய்ளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர். இதனால், 'ரேபிஸ்' நோய் தொற்றும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us