sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டுக்குள் டெங்கு; சுகாதாரத்துறையினர் தகவல்

/

கட்டுக்குள் டெங்கு; சுகாதாரத்துறையினர் தகவல்

கட்டுக்குள் டெங்கு; சுகாதாரத்துறையினர் தகவல்

கட்டுக்குள் டெங்கு; சுகாதாரத்துறையினர் தகவல்


ADDED : நவ 07, 2025 08:54 PM

Google News

ADDED : நவ 07, 2025 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், ஜன. முதல் அக். வரை பத்து மாதத்தில், 109 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாதிப்பு இல்லாததால், மாவட்ட சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:

வாரம் ஒன்று அல்லது மூன்று பேர் வரை டெங்கு பாதிப்பு தெரியவருகிறது. மழை பெய்து முடிந்து வெயில் பதிவாகும் போதும், சீதோஷ்ண நிலை மாற்றத்தின் போதும் காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரிக்கும்.

நடப்பாண்டில், கடந்த பத்து மாதத்தில், 109 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு இல்லை.

டெங்கு பாதிப்பில் முதல், 10 இடங்களுக்குள் இருந்த திருப்பூர், தற்போது, 17வது இடத்துக்கு வந்துள்ளது. டெங்கு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்ந்து வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us