sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு

/

 வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு

 வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு

 வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு


ADDED : ஜன 08, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். கூட்டுறவு, ஊரக வளர்ச்சித்துறை, நீர் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்து, அமைச்சர் சாமிநாதன் ஆய்வு நடத்தினார். வருவாய்த்துறை சார்பில், பல்லடம் தாலுகா, பூமலுாரை சேர்ந்த பயனாளிகள் ஏழுபேருக்கு, 3.63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us