ADDED : ஏப் 27, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு பணி காரணமாக, தன்பாத் - ஆலப்புழா ரயில் (13351) மே 16-ம் தேதி வரை திருவள்ளூரில் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.
ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் வழக்கமான நேரத்தை விடத் தாமதமாக வந்து சேரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
