sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்

/

இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்

இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்

இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்


ADDED : செப் 23, 2011 10:03 PM

Google News

ADDED : செப் 23, 2011 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று 271 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு, கடந்த இரண்டு நாட்களாக பெறப்படுகிறது.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், பேரூ ராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும்,ஊராட்சி தலைவர் பதவிக்கு 16 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 246 பேரும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களில் மாவட்ட அளவில் மொத்தம் 288 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us