sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

/

ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு


ADDED : ஆக 25, 2011 11:51 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில், ஈஷா அமைப்பு சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.டில்லியில் கடந்த ஒன்பது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே வலிமையான 'ஜன் லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து பேரணி, உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை ஈஷா அமைப்பு சார்பில் நேற்று பஸ்ஸ்டாண்ட் எதிரே நேற்றுமுன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி, காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதில், ஈஷா அமைப்பு தன்னார்வலர்கள், குழந்தைகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us