sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலக்கிய மன்ற விழா

/

இலக்கிய மன்ற விழா

இலக்கிய மன்ற விழா

இலக்கிய மன்ற விழா


ADDED : ஜூலை 26, 2011 09:18 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.

தமிழாசிரியர் பெரியசாமி வரவேற்றார். எஸ்.கே.பி., கல்விக்கழகச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். உடுமலை காந்திநகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யசாய் 'இலக்கியம் தரும் இன்பம்' என்ற தலைப்பில் பேசினார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் சேஷநாராயணன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us