sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்

/

 22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்

 22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்

 22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்


ADDED : டிச 20, 2025 08:58 AM

Google News

ADDED : டிச 20, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: வனத்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது.

வனத்துறை சார்பில், மாதம் தோறும் வனச்சரக அளவிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவில், மாவட்ட வன அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது.

அதன் அடிப்படையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள வனச்சரக அலுவலர்கள் பங்கேற்குமாறும், மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவித்து பயன்பெறுமாறும், மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us