sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள்

/

இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள்

இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள்

இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள்


ADDED : பிப் 01, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தம்பதியரை கொடூரமாக கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 73. இவரது மனைவி தெய்வாத்தாள், 68. தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர். கடந்த, 2017 டிச., 29ம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள், இருவரையும் கட்டையால் அடித்து கொலை செய்து, 7 சவரன் நகைகள், மொபைல் போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.

அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து நாச்சிபாளையம் செந்தில் நகரை சேர்ந்த சித்திரைராஜா, 29, திருச்செந்துாரை சேர்ந்த சுயம்புலிங்கம், 41 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணத்தேவைக்காக இருவரும், முதிய தம்பதியை கொலை செய்து நகையை திருடியது தெரிந்தது.

வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us