/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை வேண்டாமே' விழிப்புணர்வு பிரசாரம்
/
'போதை வேண்டாமே' விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : அக் 03, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'சீடு' நிறுவனம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
பிரசார பயணத்தை எஸ்.ஐ., அமல் ஆரோக்கியதாஸ், கோவிந்தம்மாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். 'சீடு' நிறுவனர் கலாராணி தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஒலி - ஒளி மூலமாகவும் போதையின் தீமை குறித்து ஒளிபரப்பப்பட்டது.