sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

/

கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை


ADDED : ஜூன் 11, 2025 09:41 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாயில் விழுந்து, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திநகர், சாம்பல் மேடு பகுதியை சேர்ந்தவர், ஆறுமுகம்,75. கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர், மனமுடைந்து, கடந்த, 10ம் தேதி, மாலை, காண்டூர் கால்வாய் பாலத்திலிருந்து, கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த தளி போலீசார், தீயணைப்பு துறையினர், கால்வாய் மற்றும் அணை பகுதிகளில் ஆறுமுகத்தை தேடிய நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, சடலமாக மீட்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us