sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

/

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

மரத்தில் கார் மோதி முதியவர் பலி


ADDED : நவ 02, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 02, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 62. இவர் தனது மகன் அருள்பிரகாஷ், 40. பேத்தி சாய் அருணா, 9 ஆகியோருடன் பழநிக்குச் சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அருள்பிரகாஷ் காரை ஓட்டினார்.

குப்பிச்சிபாளையம் ரைஸ் மில் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளிய மரத்தில் மோதியது. இதில், நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருள்பிரகாஷ், சாய் அருணா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us