/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : மே 05, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (7ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செயற்பொறியாளர் அலுவலகத்தில், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.
உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மின்நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.