/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி
/
பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி
ADDED : ஏப் 09, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அடுத்த, அறிவொளி நகரை சேர்ந்த சண்முகம் மகன் நவநீத பூபதி, 19; மின்வாரிய தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம், சேடபாளையத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு, பைக்கில் வீடு திரும்பினார்.
அறிவொளி நகர் அருகே, பைக் வேப்பமரத்தின் மீது மோதியதில் பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.