sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முத்துாரில் மணம் பரப்பும் 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள்

/

முத்துாரில் மணம் பரப்பும் 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள்

முத்துாரில் மணம் பரப்பும் 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள்

முத்துாரில் மணம் பரப்பும் 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள்


ADDED : செப் 22, 2025 12:37 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; முத்துார் அடுத்த வேலம்பாளையத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், 3,700 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், விவசாய நிலங்களில் பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி மும்முராக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டத்தில், இதுவரை, 1.86 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முத்துார் அடுத்த வேலம்பாளையம் வெட்டுக்காடு தோட்டத்தில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 3,700 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள் நடப்பட்டது, ஒரே இடத்தில், அதிக எண்ணிக்கையிலான 'யூகலிப்டஸ்' மரங்கள் வளரும் போது, அப்பகுதியில் மணம் பரப்பும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us