sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'இறந்தும்' உயிர் வாழ்கிறார்

/

'இறந்தும்' உயிர் வாழ்கிறார்

'இறந்தும்' உயிர் வாழ்கிறார்

'இறந்தும்' உயிர் வாழ்கிறார்


ADDED : நவ 11, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமரவடிவேல், 56. கேரளா, தலசேரி என்ற இடத்தில் பல ஆண்டு காலமாக குடும்பத்துடன் தங்கி, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

சில நாட்கள் முன் தலசேரி அருகே வாகன விபத்தில் இறந்து மூளைச்சாவு அடைந்து, இரு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில், குமரவடிவேலுவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடல் உறுப்புகளை தானம் செய்தனர். நேற்று தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் ஆகியோர், குமரவடிவேலுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் முன்னிலையில், அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையத்தில் உடலை தகனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us