sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்

/

 குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்

 குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்

 குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்


ADDED : மார் 17, 2026 02:22 AM

Google News

ADDED : மார் 17, 2026 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில், பல நுாற்றண்டுக்கு முன், மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நடுகல், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், எலும்பு துண்டுகள், புதைவிடம் உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் தென்பட்டன.

'அந்த இடத்தில் அகழாய்வு மேற்கொண்டு, தொல்லியல் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என, அப்பகுதி மக்கள், இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தினர்.

தற்போது, தொல்லியல் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் - பொறுப்பு அறவாழி தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், குமரிக்கல்பாளையத்தில், தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குமரிக்கல்பாளையம் அகழாய்வு வாயிலாக, சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us