sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு

/

 தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு

 தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு

 தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு


ADDED : டிச 20, 2025 09:12 AM

Google News

ADDED : டிச 20, 2025 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வா க்காளர் பட்டியலில், எஸ்.ஐ.ஆர்., பணியின் போது கூட, அதுகுறித்த பெரிய எதிர்பார்ப்பு, வாக்காளர்களிடம் இல்லாமல் இருந்தது.

ஆனால், நேற்று மதியம் எஸ்.ஐ.ஆர்.,க்கு பின், வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏதோ, தேர்தல் ரிசல்ட் வெளியாவது போன்றதொரு பரபரப்பு அரசியல் கட்சியினரிடமும், வாக்காளர்களிடமும் தென்பட்டது.

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் சென்று, பலரும் தங்களின் பெயரை உறுதிப்படுத்திக் கொண்டனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பகுதி பி.எல்.ஓ., அரசியல் கட்சி நிர்வாகிகளை மொபைல் போன் வழியாக அழைத்தும், வாட்ஸ் ஆப்பில் தகவலாக பதிவு செய்தும், 'ஏன் எங்களது பெயர் விடுபட்டது?' என்ற கேள்வியை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us