sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!

/

மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!

மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!

மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!


ADDED : ஜூன் 10, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூரில் ஆண்டு சராசரி மழையளவு குறைவு என்ற போதிலும், பருவமழை சமயங்களில் அதிகளவு மழை கொட்டி தீர்க்கிறது. மழையின் போது, நல்லாறு மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாயக்கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் நகர சாக்கடையால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. இந்நீரை குடிக்கும் கால்நடைகள், நோய் தொற்றுக்கு ஆளாகின்றன என, விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, ஆறு ஓடைகளில் பெருக்கெடுக்கும் மழைநீரை, வாய்ப்புள்ள இடங்களில், அவற்றை ஒட்டியுள்ள குளம், குட்டைகளில் சேகரிக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.'






      Dinamalar
      Follow us