sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலையோரம் வீசப்பட்ட காலாவதி மருந்துகள்

/

சாலையோரம் வீசப்பட்ட காலாவதி மருந்துகள்

சாலையோரம் வீசப்பட்ட காலாவதி மருந்துகள்

சாலையோரம் வீசப்பட்ட காலாவதி மருந்துகள்


ADDED : அக் 30, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசப்பட்ட காலாவதியான மருந்து பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரணம்பேட்டை முதல் பல்லடம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வழிநெடுக, காலாவதியான மருந்து பொருட்கள் வீசப்பட்டுள்ளன.

இதில், குழந்தை களுக்கு பயன்படுத்தும் மருந்து தான் அதிக அளவில் வீசப்பட்டுள்ளன. காரணம்பேட்டை முதல் பல்லடம் வரை, 12 கி.மீ. துாரத்தில், 50 மீ., துார இடைவெளியில், இவை பரவலாக வீசப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குவியலாக வீசினால், விசாரணையில் தெரிந்துவிடும் என்பதால், வாகனங்களில் எடுத்துச் சென்று, குறிப்பிட்ட இடைவெளியில் பரவலாக வீசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவை அனைத்தும் தனியார் நிறுவனத்தின் மருந்து பொருட்கள். அதில், 2022 மற்றும் 2023ம் ஆண்டே காலாவதியானதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலாவதியானதால், தயாரிப்பு நிறுவனங்களால் ரோட்டில் வீசப்பட்டதா, அல்லது மருந்து கடையினர் யாரேனும் வீசி சென்றார்களா என்பது தெரியவில்லை.






      Dinamalar
      Follow us