sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்

/

ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்

ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்

ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்


ADDED : ஏப் 28, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், மாஸ்கோ நகரை சேர்ந்த அப்துல் முனாப், 45. பனியன் துணி ஏற்றுமதி வர்த்தகம் செய்துவருகிறார். மங்கலத்தை சேர்ந்த சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணி வாங்கியுள்ளார்.

நேற்றுமுன்தினம், அப்துல் முனாப்பை, மாஸ்கோ நகரில் வைத்து, சலாவுதீன், 40; முபாரக், 40; குமார், 38 ஆகிய மூவரும் சேர்ந்து, காரில் கடத்திச்சென்று பனியன் துணிக்கான பணம் 2.75 லட்சம் ரூபாயை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், அப்துல் முனாப்பை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள முபாரக், குமாரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us