sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

/

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்


ADDED : ஜூன் 11, 2025 09:39 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகேயுள்ள ஜிலேபிநாயக்கன்பாளையம், உடையார்தோட்டத்தை சேர்ந்த சிவராஜ், 45. விவசாயி. நேற்று முன்தினம் இரவு, தோட்டத்திலிருந்து, பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, ரோட்டின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி கூட்டம் வாகனத்தில் மோதியது.

இதில், கீழே விழுந்த அவரை, காட்டுப்பன்றிகள் தாக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளால், பயிர்கள் பாதித்து வரும் நிலையில், விவசாயிகள், கிராம மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us