sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளத்தை துார்வாரணும் விவசாயிகள் கோரிக்கை

/

குளத்தை துார்வாரணும் விவசாயிகள் கோரிக்கை

குளத்தை துார்வாரணும் விவசாயிகள் கோரிக்கை

குளத்தை துார்வாரணும் விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூன் 19, 2025 08:28 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : அந்தியூர் குளத்தில், கூடுதலாக தண்ணீர் தேக்க, ஆக்கிரமிப்புகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை ஒன்றியம் அந்தியூரில், ஊராட்சி அலுவலகம் அருகில், குளம் அமைந்துள்ளது. பருவமழைக்காலத்தில், குளத்துக்கு நீர் வரத்து கிடைக்கிறது.

ஆனால், குளத்தின் நீர் தேக்க பரப்பு முழுவதும் புதர் மண்டி, நீர் வரத்து பாதையும் அடைபடும் நிலையில் உள்ளது. குளத்துக்கரையில் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், மழைக்காலத்தில், முழு கொள்ளளவில், தண்ணீரை தேக்க முடிவதில்லை. அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமான குளத்துக்கான நீர் வரத்து பாதை, நீர் தேக்க பகுதி மற்றும் கரைகளில் புதர்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us