sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகள் போராட்டம்

/

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்


ADDED : மே 31, 2025 05:29 AM

Google News

ADDED : மே 31, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்கவில்லை.

இதனால், 127 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, நடுவச்சேரி பி.ஏ.சி.பி., முன் விவசாயிகள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவிநாசி போலீசார், விவசாயிகளை கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ , கோவிந்தராஜ், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால், காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

விவசாயி பால்ராஜ் கூறியதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் 2021 ஜன., 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நடுவச்சேரி கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளின் அலட்சியத்தால், பயிர்க்கடன் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், தள்ளுபடி திட்டம், 127 விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக பலருக்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us