sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை பணியாளருக்கு தீத்தடுப்பு ஒத்திகை

/

துாய்மை பணியாளருக்கு தீத்தடுப்பு ஒத்திகை

துாய்மை பணியாளருக்கு தீத்தடுப்பு ஒத்திகை

துாய்மை பணியாளருக்கு தீத்தடுப்பு ஒத்திகை

1


ADDED : நவ 09, 2024 07:26 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் துாய்மை பணியாளர்களுக்கு, தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் செய்து காட்டினார்.

தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில்,கவச உடை அணிந்து பெரும் தீ விபத்தில் சிக்கி தவிக்கும் பொது மக்களை காப்பாற்றுவது, நச்சுப் புகை ஏற்படும் தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடை அணிந்து காப்பாற்றுவது, வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, கேஸ் கசிந்து இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது

பொதுமக்கள் அவசர கால உதவி எண்களாக 100, 101, 108 மற்றும் 112 குறித்து எந்தெந்த எண்களில் அழைத்தால் எந்தெந்த துறை உடனடியாக பதிலளிக்கும் என்பதை விளக்கினர்.

சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி முன்னிலையில், அலுவலர்கள், பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us