ADDED : நவ 11, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தென்னம்பாளையம், மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 50 டன் கடல் மீன், 10 டன் டேம் மீன்கள் விற்பனைக்கு வந்தது.
கந்தசஷ்டி விழா முடிவடைந்ததை தொடர்ந்து, காலை முதலே மீன்மார்க்கெட்டில் கூட்டம் அதிகமானது. மீன்கள் விரைவிலேயே விற்று தீர்ந்தது.