sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெகிழிப்பையில் உணவுப் பொருள்; தடையின்றி தொடரும் விற்பனை

/

நெகிழிப்பையில் உணவுப் பொருள்; தடையின்றி தொடரும் விற்பனை

நெகிழிப்பையில் உணவுப் பொருள்; தடையின்றி தொடரும் விற்பனை

நெகிழிப்பையில் உணவுப் பொருள்; தடையின்றி தொடரும் விற்பனை


ADDED : டிச 25, 2024 07:32 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் வட்டாரப் பகுதியில், பல்வேறு உணவுப் பொருட்கள், நெகிழிப் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, காய்கறிகள், பழங்கள், பூ உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி, பேக்கரிகளிலும் நெகிழிப்பைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில், பருப்பு வகைகள், தானியங்கள், புளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், நெகிழிப்பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை வாங்கிச் செல்லும் நுகர்வோர், பொதுமக்கள் உணவுப் பொருட்களை பயன்படுத்திய பின், நெகிழிப் பைகளை பொது இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் மாசடையும். இதுதவிர, கண்ணுக்குத் தெரியாத வகையில், நெகிழிகள், உணவுப் பொருட்களுடன் கலந்து பாதிப்பினை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us