sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணபதிபாளையம் அருகே உருவாகிறது 'கானகம்'

/

கணபதிபாளையம் அருகே உருவாகிறது 'கானகம்'

கணபதிபாளையம் அருகே உருவாகிறது 'கானகம்'

கணபதிபாளையம் அருகே உருவாகிறது 'கானகம்'


ADDED : அக் 11, 2025 06:12 AM

Google News

ADDED : அக் 11, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், வெள்ளகோவில் கணபதிபாளையம் அடுத்துள்ள செம்மாண்டம்பாளையத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

சக்திகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு -490, மகோகனி -100, இலுப்பை -100, சந்தனம் -5, பூந்திக்கொட்டை -50, புளி, செம்மரம், சொர்க்கம் தலா, 10 மரக்கன்றுகள் என, 775 மரக்கன்றுகள் நடப்பட்டன.

வெள்ளகோவில் அடுத்துள்ள மயில்ரங்கம் பகுதியில், பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 200 சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us