sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி

/

 அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி

 அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி

 அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி


ADDED : நவ 15, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், குமார் நகரிலுள்ள அரசு நகரவை மேல்நிலைப்பள்ளியில், 1,576 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளிக்கு அடிப்படை வசதியான டேபிள், பெஞ்ச் தேவைப்பட்டது.

இதையறிந்த சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் பள்ளி வகுப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 டேபிள் மற்றும் பெஞ்ச் நேற்று குழந்தைகள் தினத்தில் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மாநகராட்சி, 23வது வார்டு கவுன்சிலர் துளசிமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

சிகரங்கள் அறக்கட்டளையின் தலைவர் காமராஜர், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us