sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வேலைவாய்ப்பு' என கூறி மோசடி

/

'வேலைவாய்ப்பு' என கூறி மோசடி

'வேலைவாய்ப்பு' என கூறி மோசடி

'வேலைவாய்ப்பு' என கூறி மோசடி


ADDED : ஏப் 10, 2025 11:53 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த, 25 வயது பெண் ஒருவரது மொபைல் போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நபர் பகுதிநேர வேலைக்கு தினமும், சில எளிய டாஸ்க்குகள் முடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.

அப்பெண், அவர்கள் கொடுத்த 'லிங்க்' மூலம் குழுவில் இணைந்தார். சம்பாதிக்கலாம் என நம்பி, பல தவணைகளில், 5.79 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us