sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்

/

திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்

திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்

திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : ஆக 07, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்தா சேவா சங்கம், பூர்ண சேவை ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, வரும் 10ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

திருமுருகன்பூண்டியிலுள்ள சரஸ்வதி வித்யா மந்திர் (அன்பு இல்லம்) பள்ளி வளாகத்தில், அன்று காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

கண்புரை உள்ள நோயாளிகளுக்கு அன்று மதியமே, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கண்புரை உள்ளவர்கள், ஆதார் கார்டு நகல், இருதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா இருந்தால், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வேண்டும். முகாம் தொடர்பான விவரங்களுக்கு, 99434 84242, 76289 31101.






      Dinamalar
      Follow us