sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை

/

சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை


ADDED : அக் 25, 2024 09:50 PM

Google News

ADDED : அக் 25, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை குருவப்பநாயக்கனுாரைச்சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேலப்பநாயுடு, பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேய அரசை எதிர்த்து, பதவி வகித்து வந்த தாலுக்கா போர்டு அங்கத்தினர் பதவியையும், கிராம முனிசீப் பதவியையும் ராஜினாமா செய்தார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

1942ல், ஆகஸ்ட் புரட்சியின் போது, இரு ஆண்டுகள் அலிப்புரம் சிறையில் அடைபட்டிருந்தார். சுதந்திர போராட்ட தியாகியான அவரது பிறந்த நாளான நேற்று, உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, நகரச்செயலாளர் வேலுசாமி, நகரத்தலைவர் மத்தீன் மற்றும் குருவப்ப நாயக்கனுார் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us