/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் முடக்கம் மழையால் முடக்கம்
/
மழையால் முடக்கம் மழையால் முடக்கம்
ADDED : நவ 24, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரத்தில் நேற்று அதிகாலையே லேசான துாறல் மழை பெய்தது. பிறகு நண்பகல், மாலை, இரவு என, விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
சாலைகளிலும் வாகன நடமாட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும், விட்டு விட்டு மழை பெய்தது.

