sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

/

சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜூன் 19, 2025 07:44 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில், சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமிப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உடுமலை தினசரி சந்தைக்கு செல்வதற்கு, ராஜேந்திரா ரோடு மட்டுமே பிரதான வழியாக இருப்பதால், சரக்கு வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் அந்த வாகனங்கள், அந்த ரோட்டையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

காலையிலும், மாலையிலும் சந்தைக்கு காய்கறி மற்றும் இதர பொருட்கள் ஏற்றி வரும் இந்த வாகனங்கள், வரிசையாக சந்தை வளாகத்திற்குள் நுழைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், அப்பகுதியில் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேலும், பணிக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளிக்கு செல்வோரும் காலை, மாலை நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வருகிறது.

பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரை, வாகனங்கள் வரிசை கட்டும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us