sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்

/

பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்

பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்

பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்


ADDED : அக் 06, 2025 11:50 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோஷன் பாஸ்வா, 28. திருப்பூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற அவர், அருகே உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த பிக்பாக்கெட் கும்பல், பணம், மொபைல் போனை பறித்து, அவரை கடுமையாக தாக்கியது. காயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருப்பூர் தெற்கு போலீசார், கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us